சுருளி அருவி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்!

22.02.2025 – சுருளி, தேனி மாவட்டம் தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக சுருளி அருவி பகுதி மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் யானைக் கூட்டங்கள் முகாமிட்டு […]

Continue Reading