சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது!

23.02.2025, சின்னமனூர்,தேனி மாவட்டம் தேனி மாவட்டம் சின்னமனூரில் 250 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தேனி மாவட்டம் சின்னமனூரில் அஇஅதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பாக, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு எல்கை பந்தயம் நடத்தினர். இந்தப் போட்டியை ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும், முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் துவக்கி வைத்தார். துவக்கி […]

Continue Reading