மின் மோட்டார் பொருட்களை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய மனு அளித்த விவசாயிகள்!
25.02.2025, தேனி விவசாய நிலங்களில் மின் மோட்டார் உள்ளிட்ட 50 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உத்தமபாளையம் விவசாயிகள். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் என்ற குரும்பபட்டி என்ற கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலங்களில் கடந்த ஒரு வருடமாக தோட்டங்களில் உள்ள மின் மோட்டார்கள், மின் வயர்கள், சொட்டுநீர் […]
Continue Reading