மின் மோட்டார் பொருட்களை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய மனு அளித்த விவசாயிகள்!

25.02.2025, தேனி விவசாய நிலங்களில் மின் மோட்டார் உள்ளிட்ட 50 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உத்தமபாளையம் விவசாயிகள். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் என்ற குரும்பபட்டி என்ற கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலங்களில் கடந்த ஒரு வருடமாக தோட்டங்களில் உள்ள மின் மோட்டார்கள், மின் வயர்கள், சொட்டுநீர் […]

Continue Reading

ஆண்டிபட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

24.02.2025, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மிக விமர்சையாக நடத்தினார்கள். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ மற்றும் மஞ்சள் குங்குமம் […]

Continue Reading

கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஆலோசனைக் கூட்டம்!

தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பகுதியில் இருந்து ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசிகள் கேரளாவுக்கு அதிகப்படியாக கடத்தப்படுகிறது. கடத்தல் தடுப்பதற்காக இரு மாநில அதிகாரிகளும் தேனி மாவட்டம் கம்பம் நகரமன்ற கூட்டுறங்கில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் […]

Continue Reading